மஞ்சள் நிற மலரோ

மறந்தும் மலர நினைக்காத மலரோ
மலர்ந்ததேதோ,உன்னை
மஞ்சள் நிற தாவணியில் கண்ட பிறகு
மயங்கிய மாயம் ஏதோ...😍

உன் புன்னகைச் சிரிப்பை கண்டு
பேச மறந்தெனோ அன்று...
பேச முடியவில்லையே என்று நினைத்தேனோ இன்று...
என்றுமே,உன் நினைவுகளில் வாழும் இதயம் ஒன்று...
புரியவில்லையே இது என்ன மாயம் என்று...

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:57 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 5123

மேலே