சிறு வெளிச்சம்

கனவின்
கல்லறை காட்டுக்குள்
கண்கள் இரண்டும் பறிக்கப்பட்டது
கவிஞன் கூட்டுக்குள் இறப்புக்கும்
உயிர்ப்பிக்கப்பட்டது
படைப்புகளில்
பூவின் மரணத்தில்
புன்னகை விற்கப்பட்டது
மற்றொருவர் மரணத்தில்
படைப்புகளின் பாதைகள்
மறைக்கப்பட்டது
உருவான விதம்
பாவங்கள் யாவும்
ஆசிர்வதிக்கப்பட்டது
தீயவனின் பார்வையில்
பஞ்சங்கள் நெஞ்சங்களில்
விதைக்கப்பட்டது
ஏழ்மையில்

எழுதியவர் : சண்முகவேல் (1-Jul-18, 2:46 pm)
Tanglish : siru velicham
பார்வை : 667

மேலே