கவிதை

மேகம் மழையாய்
வழியும்

பூமி நனையும்

இது இயல்பாய் நிகழும் கவிதை...

இதைவிட இயல்பான கவிதை என் இதயத்திலும் நிகழ்கிறது..மெள்ள அவன் நினைவுகள் என்னை நனைக்கிறது.....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (1-Jul-18, 3:42 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : kavithai
பார்வை : 39

மேலே