கவிதை
மேகம் மழையாய்
வழியும்
பூமி நனையும்
இது இயல்பாய் நிகழும் கவிதை...
இதைவிட இயல்பான கவிதை என் இதயத்திலும் நிகழ்கிறது..மெள்ள அவன் நினைவுகள் என்னை நனைக்கிறது.....
மேகம் மழையாய்
வழியும்
பூமி நனையும்
இது இயல்பாய் நிகழும் கவிதை...
இதைவிட இயல்பான கவிதை என் இதயத்திலும் நிகழ்கிறது..மெள்ள அவன் நினைவுகள் என்னை நனைக்கிறது.....