கிறுக்கலான என் மொழிகள் 555

பெண்ணே...

மெல்ல தொட்டுச்செல்லும்
கடலின் அலைகள்...

ஒருநாள்
பொங்கி எழும்...

அதுபோலத்தான் நானும் உன்
பிரிவினால் ஊமையாகிவிட்டேன்...

பொங்கி எழுகிறது என்
மொழிகள் எல்லாம்...

எழுதுகோல் முனையில்
கிறுக்கலாக...

உன்னை
நினைத்து தினம் தினம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jul-18, 8:21 pm)
பார்வை : 686

மேலே