ஆசைகள்
ஆசைகள் நிறைந்தவன் மனிதன்
போதும் என்ற சொல்
அவனிடமிருந்து என்றும்
வருவதில்லை
அவன்
போதுமென்று சொல்வது
ஒன்றில் மட்டும்தான்
அது
வயிறார உண்ணும்
உணவு ஒன்றே...!!
ஆசைகள் நிறைந்தவன் மனிதன்
போதும் என்ற சொல்
அவனிடமிருந்து என்றும்
வருவதில்லை
அவன்
போதுமென்று சொல்வது
ஒன்றில் மட்டும்தான்
அது
வயிறார உண்ணும்
உணவு ஒன்றே...!!