தொகாநிலை

எழுவாயாய் இருந்த
என்னை,
பெயராய் மாற்றி
விளித்தாய்!!
என் வாழ்வில்
வினையாய் வந்து
உரித்து
அடுக்கி வினைமுற்றாக்கினாய் என்னை!!
இன்று- வேற்றுமைப்படுத்தி தொகாநிலைக்கு தள்ளிவிட்டாய் ஏனோ??

எழுதியவர் : இரா.சுடர்விழி (18-Jul-18, 2:10 pm)
பார்வை : 73

மேலே