காதல்
பாவம் அவர்கள் காதலிக்கட்டும்
வடிவேலைப் போல் அடி வாங்கி வரட்டும்
எவர் பேச்சையும் எவரும் கேட்காத போது
அவர்கள் மட்டும் கேட்க வேண்டும் என்பது
என்ன நியாயம்?
பாவம் அவர்கள் காதலிக்கட்டும்
பாவம் அவர்கள் காதலிக்கட்டும்
வடிவேலைப் போல் அடி வாங்கி வரட்டும்
எவர் பேச்சையும் எவரும் கேட்காத போது
அவர்கள் மட்டும் கேட்க வேண்டும் என்பது
என்ன நியாயம்?
பாவம் அவர்கள் காதலிக்கட்டும்