நரகம்

ரோட்டில்
அடிபட்டு இறந்து
கிடக்கும் நாய்
அடைந்தது
சொர்க்கமோ
நரகமோ
தெரியாது,
அதன் நாற்றதை
நுகர்ந்து கொண்டு
அவ்விடத்தை
கடக்கையில்
நரகம் கண்களுக்கு
தெரிந்து விடுகிறது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (4-Aug-18, 1:19 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : narakam
பார்வை : 94

மேலே