நானும் நீயும்

உனக்கே தெரியாமல்
நான் சேர்த்தவை எல்லாம்
என்னுடன்....
நீ மட்டும் தூரமாய்....
உன்னையறியாது நீயும்
என்னையறியாது நானும்
நம்முள் அடங்கியதோ கவிதை....
ஓரெழுத்துக்காதல் காவியம் நீ...
உன்னில் பாதி நான்....
உன் தடம் பார்த்து நான்......

எழுதியவர் : sana (16-Aug-18, 6:41 pm)
சேர்த்தது : Sana
Tanglish : naanum neeyum
பார்வை : 580

மேலே