அடி நெஞ்சில்!!!

நேற்றிரவு என் கனவில்
தோன்றினாய் நீ
இன்று அதிகாலை
பொழுதிலே
என்னுள் தோன்றினாய்
நேரம் செல்ல செல்ல
என்னையே தொண்டினாய்
உத்து நீர் போல
உந்தன் நினைவோ
ஆறாய் ஓடியது
எந்தன் அடி நெஞ்சில்.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Aug-18, 9:10 am)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே