தமிழ்

கன்னி தமிழை
காதலிப்பது
கவிஞர்களுக்கு
பேரின்பம்
எத்தனை முறைதான்
முத்தமிடுவார்களோ
இந்த
பேனா முனையால் !

எழுதுகோளின் மை
சொட்ட சொட்ட
கன்னி தமிழவள்
தாயானாள்
கவி என்றும்
கதை என்றும்
அவள் ஈன்றெடுத்த
காவியம் ஏறாளம்

முத்தமிழை
பெற்று தந்த
உன் முழு விலாசம் தேடிய போது
உன் வயதோ
ஈராயிரம் !

-பசுபதி

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 11:45 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : thamizh
பார்வை : 306

மேலே