நினைவுகளின் பயணம்

அதிகம் ஆள் இல்லாத தொடர் வண்டியில்
ஜன்னல் ஓர இருக்கையில் நீண்ட பயணம்....
கண்கள் எங்கேயோ பார்த்து கொண்டிருக்கும்
மனமோ நாம் தொலைத்த நிழல்களும் நினைவுகளும் தேடும்
எத்தனை முறை யோசித்தாலும் சளிக்கத்த நினைவுகள்
எப்பொழுது நினைத்தாலும் நெஞ்சில் சின்ன கலவரம் மூட்டி செல்லும்...
சின்னத்தாய் தனிமை புன்னகை அழகா வரம் அது
காற்றில் கரைத்தோடும் கண்ணின் ஒரு துளி
அங்கு அங்கு வண்டி நிற்கும் போதெல்லாம் என்ன ஓட்டமும்
ஒரு முறை நிற்கும்.. எட்டி பார்க்கும் என்ன ரயில் நிலையம் என்று ..
எப்போதுதோ அனுப்பிய செய்திகள் எட்டி பார்க்கும் போதெல்லாம்
எல்லை இல்லா எண்ணங்கள் எத்தனையோ...
இருபது நிமிட பயணத்தில் கடந்து விடுவோம் இரண்டு ஆண்டுகளை..
இறங்கும் பொது விடும் பெருமூஞ்சில் அனைத்தும் மறந்துவிடும்...
அனைவரும் கடந்திருப்போம் இந்த நேரங்களை வாழ்வில்..
எண்ணி எண்ணி பார்த்திருப்போம் எண்ணிக்க்கையே இல்லாமல்..