துன்பத்தின் மூலவன்
துன்பத்தின் மூலவன்
**************************************************
அன்றெரித்தாய் மன்மதனைச் சின்மயனே உன்விழியால்
அன்றெரிந்த மன்மதனும் இன்றுமெமை ஈர்ப்பதுமேன் ?
துன்பத்தின் மூலவனை இன்னுமேன் விட்டுவைத்தாய் ?
அன்பரையே துன்புறுத்தவோ ?