காற்றின் காதல்

ஒரு நாள் நான் மலர் தோட்டத்தில் நடந்து சான்று கொண்டிருந்தேன். அப்போது மலர்களை நோக்கி அடித்த காற்றைப்பார்த்தேன். அப்போது என் சிந்தையில் சிந்தித்த சிறு கவிதை....
மலர்கலே உங்களை காற்று எவ்வளவு அழகாக காதலிக்கின்றன.
தென்றலாய் ஊரெங்கும் உங்கள் வாசனையை பரப்புகின்றன.
இதமான காற்றினால் உங்களை தொட்டு அசையசெய்கின்றன.
ஆனால் நீங்களோ காற்றினை விட்டுவிட்டு நாரினை கட்டிக்கொள்கிறிர்கள்.
காற்று நீங்கள் பிரிந்த துக்கம் தாங்காமல்தான் புயலாய் மாரி ஊரெங்கும் வீசுகின்றது.
"இதழ்கள் இருக்கும் மலர்கலே உங்களுக்கு ஏன் இருதயம் இல்லை"

எழுதியவர் : சிந்தனை சிற்பி ராஜலட்சும (25-Sep-18, 8:10 am)
சேர்த்தது : Rajalakshmi
Tanglish : kaatrin kaadhal
பார்வை : 185

மேலே