தாவணிக் கவிதைகள்

கொடி படர்வதை
பார்த்துள்ளேன்
முதன் முதலாக
ஒரு கொடி நடப்பதை
இப்போது தான் பார்க்கிறேன்
நீ தாவணி உடுத்தி வந்தப்போது....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (1-Oct-18, 10:01 pm)
பார்வை : 368

மேலே