மழை

மழை...


வானுக்கும்

மண்ணுக்கும் காதலாம்

மேகம் தூதாக

மழை கவிதை

வாசித்தது

சில்லென்ற சாரலாக

மண்ணோ மணம் வீசியது

மகிழ்ச்சியில்...

எழுதியவர் : த பசுபதி (8-Oct-18, 8:40 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : mazhai
பார்வை : 257

மேலே