மழை
மழை...
வானுக்கும்
மண்ணுக்கும் காதலாம்
மேகம் தூதாக
மழை கவிதை
வாசித்தது
சில்லென்ற சாரலாக
மண்ணோ மணம் வீசியது
மகிழ்ச்சியில்...
மழை...
வானுக்கும்
மண்ணுக்கும் காதலாம்
மேகம் தூதாக
மழை கவிதை
வாசித்தது
சில்லென்ற சாரலாக
மண்ணோ மணம் வீசியது
மகிழ்ச்சியில்...