கூடு செய்வாயோ கொள்ளியாய் எரிப்பாயோ
நீ
தந்துச் சென்ற நினைவுகள்,
தங்கிச் சென்றக் கனவுகள்,
மறந்துச் சென்ற மௌனங்கள்,
விட்டுச் சென்றப் பொழுதுகள்,
அனைற்றையும் பொறுக்கி
சுள்ளிகளாய் வைத்துள்ளேன்.
கூடு செய்வாயோ ?
கொள்ளியாய் எரிப்பாயோ ?
உன் தாய்மை
இறுதி செய்யட்டும்.