சேலம் தமிழ்ச்சங்கத்தில் தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுத்தாளர் பேச்சு

சேலம் தமிழ்ச்சங்கத்தில் வரும் 28-10-2018 [ஞாயிற்றுக்கிழமை] தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுத்தாளர் பேசுகிறார்

ஒன்றுடனொன்று முரண்பட்டு அவ்விசையில் தமிழிலக்கியத்தை நெய்திருக்கும் இரண்டு அடிப்படைக்கூறுகளைப்பற்றிய உரை.

இடம் சேலம் தமிழ்ச்சங்கம்

நாள் 28-10-2018

பொழுது மாலை 6 மணி

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருக!

இலக்கிய அமுது பருக அழைக்கிறேன்

நன்றி

வேலாயுதம் ஆவுடையப்பன்

எழுதியவர் : (26-Oct-18, 1:46 am)
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே