ஊடல்

ஊடல்
===============================ருத்ரா

அருகருகே
படுத்திருந்தும் கேட்டாள்
அவள் செல் ஃபோனிலிருந்து
என் செல்ஃபோனுக்கு.
"யார் உள்ளித் தும்மினீர்"
என்று.
==========================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (20-Nov-18, 11:51 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 274

மேலே