ஆறுதல்

செழிப்பாய் இருக்க வேண்டிய மனம்
பெரும் கடுப்பானதாய்
வாழ்த்து சொல்பவர்கள் வேண்டாம்
வெறும் வடிகாலாய் கூட
வசந்தத்தில் கூடுவதற்கல்ல
வலியில் துடிக்கையில் மட்டும்
அனுதினமும் தேவையில்லை
அவ்வப்போது மட்டும்
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Nov-18, 6:13 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : aaruthal
பார்வை : 254

மேலே