கனவுகள்

என் காதலே!
உன் குரல் கேட்கும் போதெல்லாம்
உன் விரல் பிடிக்க ஏங்கி............
மதிமுகம் பார்க்க தயங்கி..........
உனதிரு கருவிழியில் தொலைந்து போகிறேன்........
தினமும் கனவில்!
என் உயிரே!
காதல் ஊற்றேடுக்க......
கண்ணீர் ஓடையில்........
கவிதை கப்பலாய்........
என் கனவுகள் உனக்காய்!