சந்தர்ப்பம்

துப்புரவு போலிச் அதிகாரி : நீ அந்த வீட்டுக்குள்ள எப்படி அவ்வளவு சுலபமாக நொலஞ்ஜ ............
திருடன் : ரொண்டு நாள் ...துப்புரவு பாத்ததல ...வீட்டுக்காரர் தூக்கத்தல நடக்கரத்த
பாத்தேனா ....அப்படியே அவர புடிச்சிகிட்டு லவக்கா நொல்ஞ்ஜட்டென் !

_______________________________________________________________________________________________

ஜோசியர் : சாமி.......... பிள்ள பொறந்த நேரம் சுமாராதா இருக்கு ........
தகப்பனார் : பரிகார ஏதாவது செய்யனுமா .....ஜோசியர .....
ஜோசியர் : இந்த ஒரு கனிய புளிஞ்ஜி சாப்பிடு ... யாரவது இன்னிக்கி வீட்டுக்கு வந்தா
அவங்ககிட்ட இந்த கனிய கொடுத்திடு ..உன் கஸ்டம் தொழஞ்ஜி போயிடும் !
தகப்பனார் : உங்க தட்சன எவ்வளவு ....
ஜோசியர் : கையில உள்ளத கொடுங்க .........
தகப்பனார் : இந்தாங்க ..இந்த கனிய நீங்களே வெச்சுக்குங்க ........

எழுதியவர் : (7-Dec-18, 10:15 pm)
Tanglish : santharppam
பார்வை : 37

மேலே