சின்னவனே

பிரியத்தோடு இதயம் நுழைந்த சின்னவனே../
பிரியாத வரம் ஒன்று வேண்டும் .../
காதல் கனவு காண வேண்டும் /
நிழலலாக நினைவுகள் தொடர வேண்டும் ..../
சிரமங்கள் தாங்கி வென்றிட வேண்டும்.../
இன்பக் கடலில் நீராட வேண்டும்..../
உறவுகள் வாழ்த்த இணைந்திட வேண்டும்..../
கரத்தோடு கரம் சேர வேண்டும்..../
துணைக்குத் துணையாக வாழ்ந்திட வேண்டும்...../