இதயத்தின் வலி

இதயங்களை நட்பு எனும்

மாலையில் கோர்க்கும்போது
வலிப்பதில்லை
அதிலிருந்து பிரிக்கும்போது
வலிக்கிறது...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (10-Jan-19, 2:32 pm)
Tanglish : ithayaththin vali
பார்வை : 698

மேலே