தைத்திருநாள்

மாட்டுக்கே...
மனிதநேயம்
கற்றுக் கொடுத்தவன்
தமிழன்...

தைத்திருநாள் வழியே
வடித்து வைத்துள்ளான்
அன்றே...!

எழுதியவர் : பா.முப்படை முருகன் (16-Jan-19, 8:20 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 63

மேலே