காதல்
என் வாழ்வில் போது இருக்கும் பூவெஹ்..
உன் இனிய புன்னகை காக காத்தி இருந்தேனே
தூங்காமல் நானே..
என் அழகான கண் மணியே
உன் கண்களில் ஒரு துளி கண்ணீர் நீ சிந்தினாலும்
நான் உடைவேனே
எனக்காக உன்னையும் தந்த என் அன்பே
என்றும் உனக்காக இருப்பேனே என்னையும் தந்து
ஒரு இனிய பிறப்பாக...