இன்பமும் துன்பமும் வேண்டும்
இன்பமும் துன்பமும் வேண்டும்
துணியை இரண்டாக வெட்டும்
கத்தரிக்கோலும் அதை ஒன்றாக
சேர்க்கும் ஊசியும் சேர்ந்து இருந்தால்தான்
ஆடை உருவாகும்
பின் வாழ்க்கை மட்டும் எப்படி
முரண்படும்
இன்பமும் துன்பமும் வேண்டும்
துணியை இரண்டாக வெட்டும்
கத்தரிக்கோலும் அதை ஒன்றாக
சேர்க்கும் ஊசியும் சேர்ந்து இருந்தால்தான்
ஆடை உருவாகும்
பின் வாழ்க்கை மட்டும் எப்படி
முரண்படும்