உன் இடை அது கண்டு உடுக்கையும் ஒலி இழக்கும்
உன் இடை அதுகண்டு உடுக்கையும் ஒலி இழக்கும்
********************************************************************************
பண்ணிடைத் தமிழாய் பழத்தின் சுவையாய்
கண்ணிடை மணிவிழியாய் கடுவிருள் சுடரொளியாய்
விண்ணிடை மகிழ்விக்கும் எழுவண்ண பாணமாய்
மண்ணிடை என்தனக்கு கிடைத்திட்ட பொன்மகளே
உன்இடை அதுகண்டு உடுக்கையும் ஒலியிழக்கும்
நின்நடைக்கு ஈடின்றி அன்னமும் நாணமுறும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
