பேறுகாலம்
சுற்றமும் பந்தமும் சூழ்ந்து அவள்
பெற்றக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க
அவளின் வலியறிந்து ஒன்றும் பேசாமல்
அமைதியாய் திரிகிறான்
பிள்ளையைப் பார்த்தும்
பெற்றவளின் முகம் காணாமல்
தவிக்கும் கணவன்
மகப்பேறு மருத்துவமனையில்
சுற்றமும் பந்தமும் சூழ்ந்து அவள்
பெற்றக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க
அவளின் வலியறிந்து ஒன்றும் பேசாமல்
அமைதியாய் திரிகிறான்
பிள்ளையைப் பார்த்தும்
பெற்றவளின் முகம் காணாமல்
தவிக்கும் கணவன்
மகப்பேறு மருத்துவமனையில்