கார்முகிலாள் தரும் சுகமோ
கார்முகிலாள் தரும் சுகமோ ?
*****************************************************
கார்முகிலும் மழைஆக பயிர்செழிக்கும் புவிஉய்ய
அரு முகில் தருமிசையோ நம்மனதை வருடிநிற்கும்
நறு முகில் அதுஅளிக்கும் நல்லமணம் நாசிக்கு
ஒரு முகில் இடிஆக மறுமுகிலோ மின்னிநிற்கும்
கார்முகிலாள் தரும்சுகமோ என்றென்றும் நினைவிருத்தும் !