இப்போது

பழைய கதையானது
பெரியமீனுக்குச் சின்னமீன் இரை,
இரையானது மனிதனுக்கு-
இப்போது குளமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Feb-19, 6:42 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே