நெருப்புவிழியுடன் ஒருபோராட்டம்

பொருளுக் கெனபுலவர் வீதியெல்லாம் ஓடி
திருஉடை யோடிரிடம் மன்றாடும் நாளில்
நெருப்புக்கண் காட்டி யபோதும்நக் கீரன்
பொருளுக்குப் போராடி னான் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-19, 10:18 am)
பார்வை : 38

மேலே