தவிக்கவிட்டு சென்றால்

தவிக்கவிட்டு சென்றால்
தனிமையை தலையணையாய் தந்து
தவித்து கொண்டு நின்றேன்
தண்ணீர் இல்லா மீனாய் நொந்து

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (26-Mar-19, 1:17 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 63

மேலே