தலைக்கனம்
தலைக்கனம் கொள்ளாதே,
நல்வழியது செல்லாதே!
தவறு செய்ய நினைக்கும்,
ஒத்துக்கொள்ள மறுக்கும்!
மதிக்காது எந்நாளும் பிறரை,
முறித்துவிடும் பலரது உறவை!
அறிவை வளர்க்க செய்யாது,
என்றுமது உதவாது!
தலைக்கனம் கொள்ளாதே,
நல்வழியது செல்லாதே!
தவறு செய்ய நினைக்கும்,
ஒத்துக்கொள்ள மறுக்கும்!
மதிக்காது எந்நாளும் பிறரை,
முறித்துவிடும் பலரது உறவை!
அறிவை வளர்க்க செய்யாது,
என்றுமது உதவாது!