சூழும் ஞான ஒளி
சூழும் ஞான ஒளி
***********************************
வீழும் போது என்ன ஓதுதற்கு
வாழும் மனதில் ஓதிடு மீளுதற்கு
தாழும் அவன் மலர்த்தாள் வழித்துணையாய்
சூழும் ஞானஒளி அவர்க் கிணையாய் !