அலமாரி புத்தகம்

கரையான்கள்
அரிக்கும் முன்
என்னை மீட்டெடுங்கள்...
எறும்புகள்
தின்னும் முன்
எனக்கேதும்
உண்ண கொடுங்கள்...
அச்சில் என் முகம்
அழியும் முன்
என்னை முகர்ந்து பாருங்கள் ...
இப்படிக்கு
அலமாரி புத்தகம்

எழுதியவர் : வருண் மகிழன் (10-Apr-19, 4:01 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 1632

மேலே