ஒரே பயம்

கதவில்லா வீடு
காவலுக்கு ஆள்வேண்டாம்,
குருவியின் பயமெல்லாம்-
மனிதன்தான்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Apr-19, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 176

மேலே