மெழுகுவர்த்தி
என்றும் நீ
மகிழ்வாயிருக்கிறாய்
என் காதலே
அவளுடனே வாழ்வததால் .....
அனல் பட்ட மெழுகாய்
துடிக்கிறதே
என் மனமிங்கு
அவள் முகம் காணாததால்..
ஒன்று மகிழ்ச்சி
மற்றொன்று நெகிழ்ச்சி
இரண்டுமே என்னுள்ளே
வேறு வேறாய் !
நான் மெழுகு வர்த்தியாய்
உருகிக் கொண்டிருக்கிறேன் !
அஷ்றப் அலி