தனித்த இரவு

பெருமழைக்கால வேளையில் , தூரத்துக்குக் கல்யாண வீட்டில் ஒரு பாடல்.
உனக்குப் பிடிக்கும் என சொன்னதாக ஞாபகம்.
சில சிகரெட்களோடு தயாராகிறேன், உறங்காதொரு பெரு இரவிற்கு!

எழுதியவர் : பாண்டி (3-Aug-19, 10:38 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 97

மேலே