காவியக்காதல்
தேவி என சுற்றுபவனை
காவி அணிய வைப்பதே காவியக்காதல்
மாம்பழத்தில் வண்டு
இருப்பதைப்போல
என் மாமனத்தில்
அவள் வந்து இருந்தாள்
அவள் நடந்தபோது
சாதாரண தார் சாலை
வாழைத் தார்சாலை ஆனது
அவள் சமைத்த
உணவில் ஈ அமராது
தேனீ மட்டுமே அமர்ந்தது
அவள் குளித்த நதி
விவசாயி பயிரை
பட்டினிபோட்ட
தன் பாவங்களைக்
கழுவிக்கொண்டு
சுத்தமானது
இரு கல் நெஞ்சங்களை
ஒட்டவைக்கும்
சுண்ணாம்புதான் காதல்
காவியக்காதலின்
அனில்
கைபேசி
காதலும் வானவில்லும்
ஒன்றுதான்
இரண்டுமே ஒளியின்றி
இருப்பதில்லை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
