ஆசிரியர் கவிதை

சிலையின் இறுதிநிலை முடிந்த பிறகு கண் திறப்பால் சிற்பி அவள்,

குழந்தையின் முதல்நிலை வகுப்பிலேயே அறிவுக்கண் திறக்கும் சங்கர தேவி இவர்.


எந்த செல்வம் கொடுத்தாலும் இன்று அளவில் தீர்வு உண்டு!


குன்று அளவு கொடுத்தாலும் இன்றளவும் குறையாத செல்வத்தை குழந்தைகளுக்கு அளிக்கும் துர்க்காதேவி இவர்!

பள்ளியில் குழந்தைகளை தரவரிசையில் சீர்செய்து தக்கபடி ஏற்படுத்தி அறிவு எனும் நீர் பாய்ச்சி வானளவு உலகத்தையே கைக்குள் அடக்கி விட முயற்சிக்கும் கள்ளமில்லா உன் சிரிப்பிற்கு மழலை குழந்தைகள் கொடுக்கும் நன்றி என்னவோ தெரியவில்லை?

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (1-Sep-19, 9:49 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
Tanglish : aasiriyar kavithai
பார்வை : 516

மேலே