காவியக்காதல் கீதம் பாடும்

கண்ணசைவில் காவியக்காதல் கீதம் பாடும்
புன்னகையில் முல்லை மலர்மெல்ல நடந்து வரும்
விண்ணிலவோ நாணி முகில்திரையில் மறையும்
சின்னயிடை சித்திரமே செந்தமிழ் புத்தகமே
என்னருகில் நீயமர்ந்தால் சொர்க்கம் பூமிக்கு வரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-19, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே