என்னை மறந்த நொடி
வீதியில் ஒட்டுக் கந்தல் துணியில் மகளே என்று கையேந்தி நிற்கும் பெண்மணியிடம்., அத்தனையும் மறந்துபோய் துடித்து விடுகிறது மனம்.., பதைபதைப்பாய் ஓரிரு நிமிடம் அன்னையின் அன்புமுகம் அலையாய் மோத..!
வீதியில் ஒட்டுக் கந்தல் துணியில் மகளே என்று கையேந்தி நிற்கும் பெண்மணியிடம்., அத்தனையும் மறந்துபோய் துடித்து விடுகிறது மனம்.., பதைபதைப்பாய் ஓரிரு நிமிடம் அன்னையின் அன்புமுகம் அலையாய் மோத..!