உதவி செய்
மணத்தில் முல்லைபோல இவ்வுலகில் வாழும்வரை
குணத்தில் மாற்றம் கொள்ளாமல் சேர்த்துவைத்த
பணத்தினால் பலனுண்டோ இறைஞ்சும் ஏழைவரும்
கணமேஅவன் கண்ணீரைநீ துடை
அஷ்றப் அலி
மணத்தில் முல்லைபோல இவ்வுலகில் வாழும்வரை
குணத்தில் மாற்றம் கொள்ளாமல் சேர்த்துவைத்த
பணத்தினால் பலனுண்டோ இறைஞ்சும் ஏழைவரும்
கணமேஅவன் கண்ணீரைநீ துடை
அஷ்றப் அலி