வெண்பா

சிலைசெய்யும் சிற்பியேனோ கைசோர்ந்து வீழ்ந்தான்
நிலத்தில் அரைகுறையாய் நிற்கும் --- சிலையும்
உயிர்பிழைத்து மீண்டு உழைக்கவன் வந்தால்
உயிர்பெற்றி டுஞ்சிலை யும்

எழுதியவர் : பழனி ராஜன் (27-Oct-19, 6:53 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 416

மேலே