நாமும், பூமியும்- சித்தாந்தம்

நிலம், நீர், காற்று ,ஆகாயம் , நெருப்பு
இந்த பஞ்சபூதங்களால் ஆனது பூமி
நம்முடலும் பஞ்ச பூதங்களால் ஆனதே
இது கலப்படம் ஏதுமில்லை உண்மை
அஃதாவது பூமியின் ஒரு அணு நாம்
பூமியென்னும் கோள் ஓயாது சுழல்கிறது
உயிர்கொண்டு சுழலும் கோள் அது
பூமியின் ஓர் அணு நாம்
பூமியை ஆட்டிவைப்பவன் ஒருவன் உண்டு
அவனே அந்த 'பூமி-அணு; நமக்குள்ளும்
நம்மை ஆட்டிவைக்கின்றான் உயிருக்குள் உயிராய்
பூமி வேறால்ல, நாம் வேறல்ல ...
அணியின் பூமியின் ஆயுள் வேறு .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Nov-19, 6:41 pm)
பார்வை : 265

மேலே