தூரிகையை வருத்தி

கண்களுக்குள் புகுந்து கருத்தினை
தைத்த காரிகையை

மனதினில் இருத்தி தூரிகையை
வருத்தி

கண்முன்னே நிறுத்தி நானும் பிரம்மனே
என்றவனே

முகத்தைமட்டும் காட்டிவிட்டு முழுஉடலை
காட்டாது

ஏன் தடைபோட்டாய் தேடிவந்து விடக்கூடாது என்பதற்காகவா

எழுதியவர் : நா.சேகர் (12-Nov-19, 7:55 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 570

மேலே