நித்திரை தொலைந்ததடி நிலவே

சித்திரைப் பௌர்ணமியென
உந்தன் முகம்./
காட்டிக் கொடுத்தது எந்தன்
விழி./
கண்டு மயங்கியது எனது
மனம்./
திருமணம் என்னும் முத்திரை
பதித்து./
திருமதி உன்னை அருகினில்
அணைத்து./
சிதறிய நட்சத்திரம் பார்த்து
ரசித்து./
நச்சென இச்சுக் கொடுக்கும்
எண்ணங்களால்/
தினமும் நித்திரை
தொலைகின்றதடி நிலவே./
தேர்வுக்கு நன்றிகள் 😊❤