நறுந்தொகை 31

சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. 31

- அதிவீரராம பாண்டியர்

பொருளுரை:

சிற்றறிவுடையோர் செய்த சிறிய குற்றங்க ளெல்லாவற்றையும் மேலோராகிய நற்குணமுடையோர் பொறுத்துக் கொள்வது அவர்கள் முறைமையாகும். பொறுமையினாலேயே அவர்கள் பெருமை அறியப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-19, 5:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 122

மேலே