சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

தேம்பும் மனத்தினிற் தென்றலுந் தோன்றித் திளைத்திடவே
ஓம்பும் முயற்சியை யொன்றியே யெண்ணி யுழைத்திடுவாய்!
நாம்பெற்ற யிந்நாளி லூக்கி யுயர்வாய்! நலிந்திருந்து
சோம்பிக் கிடந்திடிற் வெற்றி கிடக்குந் தொலைவினிலே!

- வ.க.கன்னியப்பன்

குறிப்பு: இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Dec-19, 1:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே